அலுவலகம் முற்றுகை

img

சாக்கடை கால்வாய் அமைக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்  ஒன் றியம் காக்காவேரி ஊர் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

பட்டுக்கோட்டையார் நகரில் அடிப்படை வசதி கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

பட்டுக்கோட்டையார் நகர் பகுதி யில் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

;